என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் மோடி
Byமாலை மலர்26 July 2022 6:41 AM GMT (Updated: 26 July 2022 8:15 AM GMT)
- நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றார்.
- முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த முர்மு, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், சந்திப்பு குறித்து, "ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று பதவியேற்ற நிலையில், இன்று முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார் " என்று ஜனாதிபதி செயலகம் ட்வீட் செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X