என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவுக்கு வந்த பிரான்சு நாட்டை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலி
BySuresh K Jangir5 July 2022 5:30 AM GMT
- கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
- இதுபோல பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுபோல பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரான்சு நாட்டில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கேரள சுகாதார அதிகாரிகள் தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X