என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பயங்கரவாத அச்சுறுத்தல்- உளவுத் துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
BySuresh K Jangir9 Nov 2022 10:51 AM GMT
- நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
- மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை அதிகாரிகளுடன் (ஐ.பி.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X