என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பஞ்சாயத்து அலுவலகங்கள் இயங்கின
BySuresh K Jangir3 July 2022 10:39 AM GMT
- கேரளாவில் ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன.
- பஞ்சாயத்து இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என மாநில மந்திரி கோவிந்தன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண, மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களும் இன்று (3-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும்.
மேலும், பஞ்சாயத்து இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். இருப்பினும், பொதுமக்களால் வழக்கமான சேவைகளைப் பெற முடியவில்லை.
செப்டம்பர் 30-ந் தேதி வரை கோப்பு தீர்வை முடிக்க பணியாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X