என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
என் மீது 1000 வழக்குகள் பதிந்தாலும் கெஜ்ரிவாலை தொடர்ந்து கேள்வி கேட்பேன்- பாஜக தலைவர்
Byமாலை மலர்11 May 2022 1:30 PM GMT (Updated: 11 May 2022 1:52 PM GMT)
கெஜ்ரிவாலை கேள்வி கேட்டதால் நான் ஒரு பயங்கரவாதியைப் போல கைது செய்யப்பட்டேன் என்று டெல்லி மாநில பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா கூறியுள்ளார்.
டெல்லி மாநில பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா கடந்த வாரம் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி போலீசாரால் கடத்தல் வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு குருஷேத்திராவில் இருந்து அவர் டெல்லிக்கு அழைத்த வரப்பட்டார்.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா மற்றும் பஞ்சாம் நீதிமன்றம் வரும் ஜூலை 5-ம் தேதி வரை தஜிந்தரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
தனது கைது நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை தஜிந்தர் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், "குரு கிரந்த சாஹிப்பை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதி குறித்து கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்டேன். இதேபோல், பாஞ்சாபில் போதைப் பொருள் மாஃபியா மற்றும் மாநிலத்தில் காலிஸ்தான் கேஷங்கை எழுப்பும் பிரிவினைவாதிகள் குறித்தும் கேள்விகள் கேட்டேன். இது என் தவறா ? இதற்காக நான் ஒரு பயங்கரவாதியைப் போல கைது செய்யப்பட்டேன்.
என் மீது ஒன்று அல்ல 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. மகிந்த ராஜபக்சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா மற்றும் பஞ்சாம் நீதிமன்றம் வரும் ஜூலை 5-ம் தேதி வரை தஜிந்தரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
தனது கைது நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை தஜிந்தர் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், "குரு கிரந்த சாஹிப்பை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதி குறித்து கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்டேன். இதேபோல், பாஞ்சாபில் போதைப் பொருள் மாஃபியா மற்றும் மாநிலத்தில் காலிஸ்தான் கேஷங்கை எழுப்பும் பிரிவினைவாதிகள் குறித்தும் கேள்விகள் கேட்டேன். இது என் தவறா ? இதற்காக நான் ஒரு பயங்கரவாதியைப் போல கைது செய்யப்பட்டேன்.
என் மீது ஒன்று அல்ல 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. மகிந்த ராஜபக்சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X