என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கள்ளக்காதல் என சந்தேகித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது
Byமாலை மலர்4 May 2022 8:37 AM GMT (Updated: 4 May 2022 8:37 AM GMT)
கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
உத்தர பிரதசேம் மாநிலம் ரசூல்பூரில் உள்ள நயா ரசூல் பகுதியில் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்து தனது 28 வயதான மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவியை அண்டை வீட்டாருடன் பார்த்ததாக கூறி கோபமடைந்தார்.
பின்னர் அதே வேகத்தில் வந்த அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.
இந்த தம்பதிக்கு ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்- அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியதாவது:-
பின்னர் அதே வேகத்தில் வந்த அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.
இந்த தம்பதிக்கு ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்- அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X