என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் தனித்துவிடப்படும் அரசியல் வரவேற்கத்தக்கது அல்ல- மம்தா பானர்ஜி
Byமாலை மலர்3 May 2022 5:10 AM GMT (Updated: 3 May 2022 5:10 AM GMT)
ராம்ஜான் பிரார்த்தனைக்கு பிறகு நடைபெற்ற விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
கொல்கத்தா:
இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். 14,000 இஸ்லாமியர்கள் பங்கேற்ற விழாவில் பேசிய அவர் கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது உள்ள அரசியல் சூழல் சரியானதல்ல. சிலர் முன்னெடுக்கும் அரசியல் மக்களின் ஒரு சாரரை (இஸ்லாமியர்களை) தனித்து விடுகிறது. இது வரவேற்கத்தகது அல்ல. நமது நாட்டில் தற்போது பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்காக அச்சம் கொள்ள வேண்டாம். தொடர்ந்து போராடுங்கள். நானோ, எனது அரசோ நீங்கள் வருந்தத்தக்க வகையில் நடந்துகொள்ளாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X