என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குஜராத் கிராமத்தில் அடுத்தடுத்த 2 நில அதிர்வு- திகைத்து ஓடிய மக்கள்
Byமாலை மலர்2 May 2022 7:46 AM GMT (Updated: 2 May 2022 7:46 AM GMT)
அடுத்தடுத்த 2 நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.
கிர் சோம்நாத்:
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா கிராமத்தில் அடுத்தடுத்து 2 நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
முதல் நில அதிர்வு தலாலா கிராமத்தில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் காலை 6.58 மணிக்கு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 4.0 ரிக்டர் அளவில் பதிவானது. இதை தொடர்ந்து அடுத்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவில் தலாலா கிராமத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் காலை 7.04 மணிக்கு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வினால் உயிர் பாதிப்பு மற்றும் பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த 2 நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X