என் மலர்
இந்தியா

நிலநடுக்கம்
குஜராத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. மேற்கு வங்காளத்தில் 8 பேர் எரித்துக்கொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. மேற்கு வங்காளத்தில் 8 பேர் எரித்துக்கொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Next Story