என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஹெலிகாப்டர் விபத்து- காயமடைந்த துணை விமானி மேற்சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனைக்கு மாற்றம்
Byமாலை மலர்12 March 2022 6:15 AM GMT (Updated: 12 March 2022 9:21 AM GMT)
விமானியான விவேக் குமார் திவேதி பலத்த காயங்களுடன் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
வடக்கு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் குரேஷ் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி சங்கல்ப் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானியான விவேக் குமார் திவேதி பலத்த காயங்களுடன் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில்,விமானி விவேக் குமார் திவேதி மேற்சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ கட்டளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X