என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஏற்றத்துடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை
Byமாலை மலர்5 March 2022 11:43 AM GMT (Updated: 5 March 2022 11:43 AM GMT)
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லாப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதானி போர்ட்ஸ், டாக்ஸ், நஸ்டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை சென்செக்ஸ் 54,653.59 புள்ளிகளில் தொடங்கி வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே 53,887 புள்ளிகள் குறைந்தும், 55,013 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 64.48 புள்ளிகள் அதிகரித்து 54,398 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 354.05 புள்ளிகள் அதிகரித்து 16,599.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 64.48 புள்ளிகள் அதிகரித்து 54,398 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 354.05 புள்ளிகள் அதிகரித்து 16,599.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லாப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதானி போர்ட்ஸ், டாக்ஸ், நஸ்டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
இதையும் படியுங்கள்.. உக்ரைனில் சிக்கி தவித்த 629 இந்தியர்களுடன் மேலும் 3 போர் விமானம் டெல்லி வந்தன
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X