என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு - டெல்டாவை முந்தியதாக தகவல்
Byமாலை மலர்29 Jan 2022 4:25 AM GMT (Updated: 29 Jan 2022 4:25 AM GMT)
தற்போதைய மூன்றாவது அலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 67.5 சதவீதமாக உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் இரண்டாவது கொரோனா அலையின்போது டெல்டா வைரஸ் பரவல் விகிதம் 90.7 சதவீதமாக இருந்தது என்று கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கே.சுதாகர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய புள்ளி விபர அடிப்படையில் டெல்டா பரவல் குறைந்து விட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் 67.5 சதவீத மாதிரிகள் ஒமைக்ரான் பாசிட்டிவ் ஆக உள்ளது. ஆனால் டெல்டா வைரஸ் பாசிட்டிவ் 26 சதவீதமாக இருப்பதாக தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய மூன்றாவது அலையில் ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 31,198 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X