என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு மீண்டும் கொரோனா
Byமாலை மலர்18 Jan 2022 1:56 AM GMT (Updated: 18 Jan 2022 1:56 AM GMT)
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு போலீஸ்காரர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலைக்கு பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கமல்பந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கடந்த ஒரு வாரமாக கமிஷனர் அலுவலகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கமல்பந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார். கமல்பந்த் ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு போலீஸ்காரர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலைக்கு பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கமல்பந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கடந்த ஒரு வாரமாக கமிஷனர் அலுவலகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கமல்பந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார். கமல்பந்த் ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X