என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்9 Jan 2022 4:25 AM GMT (Updated: 9 Jan 2022 5:11 AM GMT)
கடந்த 24 மணி நேரத்தில் 327 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 863 பேர் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலன் இன்றி 327 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 10.21 சதவிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 3,44,53, 60 பேர் சிகிக்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 4,83,790 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 151கோடிய 58 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X