என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
லக்கிம்பூர் சம்பவம்- 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Byமாலை மலர்3 Jan 2022 9:03 AM GMT (Updated: 3 Jan 2022 10:23 AM GMT)
லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 1 ஆண்டுக்கு மேலான போராட்டம் நடத்தினார்கள். அப்போது உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகளின் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் 4 விவசாயிகளும் அதை அடுத்து நடந்த வன்முறை சம்பவத்தின் போது 4 பேரும் இறந்தனர்.
இந்த சம்பவத்துக்கு மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ரா தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக ஆசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 1 ஆண்டுக்கு மேலான போராட்டம் நடத்தினார்கள். அப்போது உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகளின் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் 4 விவசாயிகளும் அதை அடுத்து நடந்த வன்முறை சம்பவத்தின் போது 4 பேரும் இறந்தனர்.
இந்த சம்பவத்துக்கு மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ரா தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக ஆசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X