என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம்
Byமாலை மலர்29 Dec 2021 10:00 PM GMT (Updated: 29 Dec 2021 10:00 PM GMT)
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் ராகுல் காந்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல்காந்தி நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவர் இன்னும் சில நாட்களுக்கு இந்தியாவில் இருக்கமாட்டார். ஜனவரி 15-ம் தேதி வரை அவர் வெளிநாட்டில் இருப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இத்தாலி பயணம் தனிப்பட்டது. அவரது பயணம் பற்றி பா.ஜ.க.வினர் வீண்வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...ஒமைக்ரான் எதிரொலி - மணிப்பூரில் இரவுநேர ஊரடங்கு அமல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X