என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குவைத் செல்ல இருந்த தமிழகம், கோவாவைச் சேர்ந்த 44 பெண்கள் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்8 Dec 2021 3:22 AM GMT (Updated: 8 Dec 2021 3:42 AM GMT)
இரட்டை விசா புகாரில் தமிழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 44 பெண்கள் ஐதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குவைத் செல்வதற்காக தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்த 44 பெண்கள் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச நிலையம் வந்தனர். அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அப்போது, 40 பேரும் இரட்டை விசாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. வேலைவாய்ப்பு மற்றும் பார்வையாளர்கள் என இரண்டு விசாக்கள் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X