என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
முல்லைப்பெரியாறு அணைக்கு முழுநேர கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோரி மனு தாக்கல்
Byமாலை மலர்8 Dec 2021 3:18 AM GMT (Updated: 8 Dec 2021 3:18 AM GMT)
முல்லைப்பெரியாறு அணைக்கு முழுநேர கண்காணிப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டி்ல் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முல்லைப்பெரியாறு அணையில் நீரை திறந்து விடுவதில் தமிழக அரசு விவேகமாக நடந்து கொள்ளவில்லை. அணையில் பாதுகாப்பு அளவு மட்டுமே நீரை தேக்கி வைக்க வேண்டும். அணையில் இருந்து முறையாக நீரை திறந்து விட வேண்டும்.
மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரவு நேரத்தில் அதிகப்படியான நீரை திறந்து மக்களே அச்சமுற செய்வதை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பு குழுவில் இருந்து ஒரு அதிகாரியை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கண்காணிப்பு பணியை முழுநேரமாக ஈடுபட செய்வது அவசியம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டி்ல் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முல்லைப்பெரியாறு அணையில் நீரை திறந்து விடுவதில் தமிழக அரசு விவேகமாக நடந்து கொள்ளவில்லை. அணையில் பாதுகாப்பு அளவு மட்டுமே நீரை தேக்கி வைக்க வேண்டும். அணையில் இருந்து முறையாக நீரை திறந்து விட வேண்டும்.
மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரவு நேரத்தில் அதிகப்படியான நீரை திறந்து மக்களே அச்சமுற செய்வதை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பு குழுவில் இருந்து ஒரு அதிகாரியை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கண்காணிப்பு பணியை முழுநேரமாக ஈடுபட செய்வது அவசியம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X