என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ரவி நாயக் விலகல்: பா.ஜ.கவில் இணைய முடிவு?
Byமாலை மலர்7 Dec 2021 7:56 AM GMT (Updated: 7 Dec 2021 8:04 AM GMT)
வரும் 2022-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சியில் இருந்து பலரும் வெளியேறுவதால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பனாஜி:
ரவி நாயக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதை அடுத்து, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.கவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்
கோவா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் இம்முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், போன்டா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரவி நாயக் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
ரவி நாயக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதை அடுத்து, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.கவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X