என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் 85 சதவீத தகுதிவாய்ந்த மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
Byமாலை மலர்6 Dec 2021 6:12 PM GMT (Updated: 6 Dec 2021 6:12 PM GMT)
இந்தியாவில் இதுவரை 128 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 128.86 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒரே நாளில் இன்று 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. 325-வது நாளான இன்று செலுத்திய தடுப்பூசி எண்ணிக்கையால், மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 128.66 கோடி ஆக உயர்ந்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவில் 85 சதவீத தகுதிவாய்ந்த பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...நாட்டில் 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்- மத்திய அரசு தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X