என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 8-ந் தேதி மும்பை வருகை
Byமாலை மலர்4 Dec 2021 3:03 AM GMT (Updated: 4 Dec 2021 3:03 AM GMT)
22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.
மும்பை :
மும்பையில் நேவல் டாக்யார்டு ரோடு பகுதியில் கடற்படை தளத்தில் கில்லர் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும் 22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.
கடற்படை நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் உருவசிலைக்கு மரியாதை செலுத்த ராய்காட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பையில் நேவல் டாக்யார்டு ரோடு பகுதியில் கடற்படை தளத்தில் கில்லர் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும் 22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.
கடற்படை நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் உருவசிலைக்கு மரியாதை செலுத்த ராய்காட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X