என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஜெகதீஷ் தக்கோர் நியமனம்
Byமாலை மலர்3 Dec 2021 9:42 AM GMT (Updated: 3 Dec 2021 9:42 AM GMT)
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமித் சாவ்தாவுக்குப் பதிலாக ஸ்ரீ ஜெகதீஷ் தாக்கோரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தற்போது பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீ ஜெகதீஷ் தாக்கோர், குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (பிசிசி) தலைவராக உடனடியாக பொறுப்பேற்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "பொறுப்பில் இருந்து வெளியேறும் பிசிசி தலைவர் அமித் சாவ்தாவின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது" என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. என் குரலைப்போன்று மிமிக்கிரி: அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த விஷமிகள் சதி - செல்லூர் ராஜூ
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தற்போது பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமித் சாவ்தாவுக்குப் பதிலாக ஸ்ரீ ஜெகதீஷ் தாக்கோரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீ ஜெகதீஷ் தாக்கோர், குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (பிசிசி) தலைவராக உடனடியாக பொறுப்பேற்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "பொறுப்பில் இருந்து வெளியேறும் பிசிசி தலைவர் அமித் சாவ்தாவின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது" என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. என் குரலைப்போன்று மிமிக்கிரி: அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த விஷமிகள் சதி - செல்லூர் ராஜூ
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X