என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உ.பி.யில் பெண்கள் எந்த அச்சமுமின்றி வாழ்கின்றனர்- அமித் ஷா பெருமிதம்
Byமாலை மலர்2 Dec 2021 10:09 AM GMT (Updated: 2 Dec 2021 10:09 AM GMT)
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சகாரன்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலம் புன்வர்கா கிராம பகுதியில் மா ஷக்கும்பரி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இதற்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் மாபியா மற்றும் குற்றவாளிகளின் ஆட்சியே நடைபெற்றது என்றார். ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
குற்றவாளிகளுக்கு பயந்து வெளி மாநிலங்களுக்கு பெண் குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டிய நிலைமை தற்போது உத்தரப்பிரதேசத்தில் இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X