என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அநீதி இழைக்கும் ரெயில்வே நிர்வாகம் -ராகுல் குற்றச்சாட்டு
Byமாலை மலர்1 Dec 2021 12:00 PM GMT (Updated: 1 Dec 2021 1:31 PM GMT)
ஒரு காலத்தில் ரெயில்வேத் துறையில் வேலை பார்ப்பது கவுரவமாக கருதப்பட்டதாகவும், இப்போது அங்கு வேலையே இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு ரெயில்வேத் துறை அநீதி இழைப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அநீதியை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கோருவோருக்கு தமது ஆதரவு தொடரும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ரெயில்வேத் துறையில் வேலை பார்ப்பது கவுரவமாக கருதப்பட்டதாகவும், இன்றோ அங்கு வேலையே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரெயில்வேத் துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படித்து விட்டு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு நீதி வேண்டும், அவர்களுக்கு அநீதி இழைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X