என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நக்மா தலைமையில் போராட்டம்
Byமாலை மலர்30 Nov 2021 9:57 AM GMT (Updated: 30 Nov 2021 12:16 PM GMT)
டெல்லியில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதில், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தடுப்புகள் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தீபாவளிக்கு முந்தைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ. 10-ம் குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்துவிட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு எரிபொருள் விலை குறையவில்லை.
இதையும் படியுங்கள்.. சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதை கண்டித்து அம்மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தடுப்புகள் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தீபாவளிக்கு முந்தைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ. 10-ம் குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்துவிட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு எரிபொருள் விலை குறையவில்லை.
இதையும் படியுங்கள்.. சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X