என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 பேர் பலி
Byமாலை மலர்29 Nov 2021 10:08 AM GMT (Updated: 29 Nov 2021 10:08 AM GMT)
பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மிது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கங்காபார் நவாப்கஞ்ச் காவல் சரகத்திற்கு உட்பட்ட பதானா கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்கள் ராம் சரண் பால் (65), லல்லு பால் (45), சமே லால் பால் (35), அர்ஜுன் பால் (14), ராம் சந்தர் பால் (60) என அடையாளம் தெரிந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X