search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் இன்று புதிதாக 5,754 பேருக்கு கொரோனா

    கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5,754 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 61,348 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் தொற்று குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று புதிதாக மேலும் 5,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை கேரளா மாநிலத்தில் 49,90,817 பேர் குணமடைந்துள்ள நிலையில் 37,051 பேர் உயிரிழந்துள்ளனர். 61,348 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×