என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி என்றாவது பங்கேற்று இருக்கிறாரா?- ப.சிதம்பரம் கேள்வி
Byமாலை மலர்18 Nov 2021 9:58 AM GMT (Updated: 18 Nov 2021 12:13 PM GMT)
பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, "சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்" என்றும் பிரதமர் மோடி யோசனை கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, "சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்" என்றும் பிரதமர் மோடி யோசனை கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘பாராளுமன்றத்தில் தரமான விவாதங்களின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியது படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. தரமான விவாதங்களுக்கு தனி நேரத்தை ஒதுக்கவும் பரிந்துரைத்து இருக்கிறார். ஆனால், எனக்கு ஒரு கேள்வி. பிரதமர் மோடி எப்போதாவது பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்றிருக்கிறாரா ?’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி... சிட்னி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X