என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்
Byமாலை மலர்4 Nov 2021 9:26 PM GMT (Updated: 4 Nov 2021 9:26 PM GMT)
மேற்கு வங்காள மாநில பஞ்சாயத்து துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகர்ஜி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி சுப்ரதா முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார். சுப்ரதா முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தா முன்னாள் மேயர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X