என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி 24 கேரட் தங்கம்: ராஜ்நாத் சிங் புகழாரம்
Byமாலை மலர்30 Oct 2021 2:05 AM GMT (Updated: 30 Oct 2021 2:05 AM GMT)
கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் அரசியல் பயணத்தைக் கவனித்தால், அவருக்கு அடுத்தடுத்து சவால்கள் வந்து கொண்டிருந்ததை காணலாம்.
புதுடெல்லி :
‘அரசின் தலைவராக நரேந்திர மோடியின் 20 ஆண்டுகாலம் குறித்த ஆய்வு’ என்ற தேசிய அளவிலான கருத்தரங்கின் நிறைவுவிழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ஒரு உண்மையான தலைவர் என்பவர் அவரது நோக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவார். இந்த இரண்டு விஷயங்களிலும் பிரதமர் மோடி 24 கேரட் தங்கம்.
20 ஆண்டுகளாக அரசுக்கு தலைமை வகித்தபோதும், ஊழலின் ஒரு சிறு கறை கூட அவர் மீது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் அரசியல் பயணத்தைக் கவனித்தால், அவருக்கு அடுத்தடுத்து சவால்கள் வந்து கொண்டிருந்ததை காணலாம். அவர் அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை நிர்வாகவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்க வேண்டும்.
ஒரு திறமையான தலைமை, திறன்மிக்க நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
‘அரசின் தலைவராக நரேந்திர மோடியின் 20 ஆண்டுகாலம் குறித்த ஆய்வு’ என்ற தேசிய அளவிலான கருத்தரங்கின் நிறைவுவிழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ஒரு உண்மையான தலைவர் என்பவர் அவரது நோக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவார். இந்த இரண்டு விஷயங்களிலும் பிரதமர் மோடி 24 கேரட் தங்கம்.
20 ஆண்டுகளாக அரசுக்கு தலைமை வகித்தபோதும், ஊழலின் ஒரு சிறு கறை கூட அவர் மீது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் அரசியல் பயணத்தைக் கவனித்தால், அவருக்கு அடுத்தடுத்து சவால்கள் வந்து கொண்டிருந்ததை காணலாம். அவர் அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை நிர்வாகவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்க வேண்டும்.
ஒரு திறமையான தலைமை, திறன்மிக்க நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X