என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்பழிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் கைது
Byமாலை மலர்27 Oct 2021 3:29 PM GMT (Updated: 27 Oct 2021 3:29 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு நபர்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஒரு பெண்ணை கடத்தி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ரஷித், மக்னா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் மகோர் தாலுகா மியான் கரியான் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்.எஸ்.பி. சைலேந்தர் சிங் தலைமையிலான போலீசார் இன்று அப்பகுதிக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்தனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சுமார் 100 கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X