search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஆர்பிஎப் வீரர்களுடன் அமித்ஷா
    X
    சிஆர்பிஎப் வீரர்களுடன் அமித்ஷா

    பயங்கரவாதம் மனித குலத்திற்கு எதிரானது, அதை சகித்துக்கொள்ள மாட்டோம் - அமித்ஷா

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் இருந்த காலம் இருந்தது. தற்போது அதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    பயங்கரவாதம் மனித குலத்திற்கு எதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார். 

    Next Story
    ×