என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா உடன் டி.ஆர். பாலு சந்திப்பு
Byமாலை மலர்22 Oct 2021 4:20 AM GMT (Updated: 22 Oct 2021 12:33 PM GMT)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி, தமிழகத்திற்கு சம்பா பருவத்திற்கான உரத்தை வழங்கிட டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. மக்களவை குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு உரம் வழங்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
மு.க. ஸ்டாலின் கடிதத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான 1.59 மெட்ரிக் டன் யூரியா உள்பட உரங்களை வழங்கக்கோரி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X