என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்22 Oct 2021 4:01 AM GMT (Updated: 22 Oct 2021 12:39 PM GMT)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 231 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,75,745 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நேற்று 13,24,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 59,70,66,481 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X