என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிராக மாநிலங்களுக்கு 102 கோடி தடுப்பூசி வினியோகம்
Byமாலை மலர்21 Oct 2021 1:05 AM GMT (Updated: 21 Oct 2021 1:05 AM GMT)
கொரோனாவுக்கு எதிராக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
புதுடெல்லி:
கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை அது நெருங்கி உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு போடுவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 102 கோடியே 48 லட்சத்து 12 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது. இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதையும் படியுங்கள்... மது குடித்தால் ஒரு இரவு கூண்டுச்சிறை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X