என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற சிறப்பு ரெயிலில் வெடிவிபத்து: 4 வீரர்கள் காயம்
Byமாலை மலர்16 Oct 2021 4:41 AM GMT (Updated: 16 Oct 2021 4:41 AM GMT)
சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற சிறப்பு ரெயிலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு வீரர்கள் காயம் அடைந்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைக்கப்பட்ட பெட்டி தரையில் விழுந்தது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X