என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமித் ஷா
Byமாலை மலர்15 Oct 2021 10:56 PM GMT (Updated: 15 Oct 2021 10:56 PM GMT)
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்ற உள்துறை மந்திரி அமித்ஷா, வீர சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டார்.
போர்ட் பிளேர்:
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமாவன அமித்ஷா 3 நாள் பயணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் ஜோஷி வரவேற்றார்.
இந்நிலையில், தேசிய நினைவு சிறைச்சாலைக்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்ட அமித்ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படியுங்கள்...காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது - தலைவர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X