என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல் மந்திரி சந்திப்பு
Byமாலை மலர்5 Oct 2021 6:18 PM GMT (Updated: 5 Oct 2021 6:18 PM GMT)
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர்சிங் கடந்த சில தினங்களுக்கு முன் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்பூசல் காரணமாக அமரீந்தர் சிங் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல் மந்திரியாக சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்றார்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தன் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித்சிங், உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் விதத்தில் பஞ்சாப் எல்லையை மூடும் விஷயத்தில் உள்துறை தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X