என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுச்செயலாளராக இருக்கும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்: ஆனால் மறுத்துவிட்டேன் என்கிறார் சித்தராமையா
Byமாலை மலர்5 Oct 2021 3:18 PM GMT (Updated: 5 Oct 2021 3:18 PM GMT)
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா மாநில அரசியலே போதும் எனத் தெரிவித்துள்ளார்.
கார்நாடக மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சித்தராமையா. இவர் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் டெல்லிக்கு சென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள சித்தராமையா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி என்னை காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நான் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டேன். தேசிய அரசியலில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. கர்நாடாக மாநில அரசியலில் மட்டுமே இருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X