என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர்- ராகுல் காந்தி
Byமாலை மலர்5 Oct 2021 9:52 AM GMT (Updated: 5 Oct 2021 10:20 AM GMT)
உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கொல்லப்பட்ட விவசாய குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர். எதை கண்டும் பயப்படமாட்டார். உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது. அவரது போராட்டத்தை நிறுத்த இயலாது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கொல்லப்பட்ட விவசாய குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர். எதை கண்டும் பயப்படமாட்டார். உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது. அவரது போராட்டத்தை நிறுத்த இயலாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X