என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Byமாலை மலர்3 Oct 2021 3:07 AM GMT (Updated: 3 Oct 2021 6:40 AM GMT)
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டுள்ளார். இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பவானிபூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன.
மேற்குவங்காளத்தின் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
கடந்த 30ந்தேதி நடந்த இடைத்தேர்தலில் 57% சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டுள்ளார். இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பவானிபூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன.
மேற்குவங்காளத்தின் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஏழைகளுக்கு உதவ வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X