என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் சுரங்கப்பாதையில் நிதின் கட்காரி ஆய்வு
Byமாலை மலர்29 Sep 2021 2:44 AM GMT (Updated: 29 Sep 2021 2:44 AM GMT)
காஷ்மீரில் 20 சுரங்கப்பாதைகளும், லடாக்கில் 11 சுரங்கப்பாதைகளும் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ககங்கிர்-சோன்மார்க் இடையே இசட்-மோர் என்ற சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில், 6½ கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இது, இருவழிப்பாதை கொண்ட சுரங்கப்பாதை. அவசர வழியும் உள்ளது. அனைத்து வானிலைகளையும் தாங்கக்கூடியது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கும், லடாக்கில் உள்ள கார்கிலுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரில் 20 சுரங்கப்பாதைகளும், லடாக்கில் 11 சுரங்கப்பாதைகளும் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் சுற்றுலா பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ககங்கிர்-சோன்மார்க் இடையே இசட்-மோர் என்ற சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில், 6½ கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இது, இருவழிப்பாதை கொண்ட சுரங்கப்பாதை. அவசர வழியும் உள்ளது. அனைத்து வானிலைகளையும் தாங்கக்கூடியது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கும், லடாக்கில் உள்ள கார்கிலுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரில் 20 சுரங்கப்பாதைகளும், லடாக்கில் 11 சுரங்கப்பாதைகளும் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் சுற்றுலா பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X