என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 11,699 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 Sep 2021 2:07 PM GMT (Updated: 27 Sep 2021 2:07 PM GMT)
கேரளாவில் 1,57,158 பேர் இன்னும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மொத்தம் 44,59,193 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,661 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 80,372 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X