search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் இன்று புதிதாக 11,699 பேருக்கு கொரோனா

    கேரளாவில் 1,57,158 பேர் இன்னும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் மொத்தம் 44,59,193 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,661 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் 80,372 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×