என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களுக்கு நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்26 Sep 2021 3:06 AM GMT (Updated: 26 Sep 2021 3:06 AM GMT)
மும்பை மாநகராட்சி சார்பில் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் நாளை (திங்கட்கிழமை) பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் மேற்கூறப்பட்டவர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடலாம்.
ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட அடையாள அட்டையுடன் வர வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் நாளை (திங்கட்கிழமை) பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் மேற்கூறப்பட்டவர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடலாம்.
ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட அடையாள அட்டையுடன் வர வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X