என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் அங்கன்வாடி, தொடக்கப் பள்ளிகள் நவ. 15ல் திறப்பு -நிதிஷ் குமார் தகவல்
Byமாலை மலர்24 Sep 2021 9:28 AM GMT (Updated: 24 Sep 2021 9:28 AM GMT)
அங்கன்வாடி, தொடக்கப்பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்த நிதிஷ் குமார், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறி உள்ளார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
நவம்பர் 15ம் தேதி முதல் அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X