என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னை தொடர்ந்து முதலமைச்சராக பார்க்க விரும்பினால், மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்: மம்தா பானர்ஜி
Byமாலை மலர்23 Sep 2021 4:54 PM GMT (Updated: 23 Sep 2021 4:54 PM GMT)
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, முதல்-அமைச்சரான பிறகு இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பவானிப்பூர் ஒரு மினி இந்தியா ஆகும். பல்வேறு சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர். இந்த தொகுதியில் நான் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். உங்களுடைய முதல்வராக என்னை தொடர்ந்து பார்க்க விரும்பினால் மழை பெய்தால் கூட வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X