என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி 23-ந்தேதி குளோபல் சி.இ.ஓ.-க்களை சந்திக்கிறார்
Byமாலை மலர்22 Sep 2021 2:46 PM GMT (Updated: 22 Sep 2021 2:46 PM GMT)
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகவும், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு முக்கிய நிகழ்ச்சியில் (ஐ.நா. பொதுக்கூட்டம், குவாட் உச்சி மாநாடு) கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நிகழ்ச்சிகளையும் தவிர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருக்கிறார்.
இந்த நிலையில் நாளை குளோபல் சி.இ.ஓ.-க்களை (உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள்) சந்திக்க இருக்கிறார். மோடி உடனான சந்திப்பில் குவல்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், பிளாக்ஸ்டோன் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X