என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 15,768 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்21 Sep 2021 2:40 PM GMT (Updated: 21 Sep 2021 2:40 PM GMT)
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 214 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,61,195 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கேரளாவில் தினசரி பாதிப்பு இன்னும் 15 ஆயிரத்தை தாண்டிய நிலையிலேயே உள்ளது. இன்று கேரளாவில் புதிதாக மேலும் 15,768 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 1,61,195 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 43,54,264 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23,897 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,05,513 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X