என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை எம்.பி.தேர்தல்- மத்திய பிரதேசத்தில் மனுதாக்கல் செய்தார் எல்.முருகன்
Byமாலை மலர்21 Sep 2021 10:18 AM GMT (Updated: 21 Sep 2021 10:18 AM GMT)
மத்திய பிரதேச தலைமை செயலகத்துக்கு சென்று முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
போபால்:
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
அதில் ஒரு இடத்துக்கு எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்காக தலைநகர் போபாலுக்கு இன்று சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய பிரதேச பா.ஜனதாவினர் அவரை உற்சாகமாக மாலை அணிவித்து வரவேற்றனர்.
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
மந்திரியாக நீடிக்க அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபையில் காலியாக இருக்கும் 2 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி நடைபெற உள்ளது.
அதில் ஒரு இடத்துக்கு எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்காக தலைநகர் போபாலுக்கு இன்று சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய பிரதேச பா.ஜனதாவினர் அவரை உற்சாகமாக மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அவர் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X