search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தெற்கு காஷ்மீரில் பீகார் தொழிலாளியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

    குல்காம் மாவட்டத்தில் தொழிலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப்படை விரைந்துள்ளது.
    ஜம்மு-காஷ்மீர் குல்காம் மாவட்ட நெஹாமா என்ற இடத்தில் இன்று பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் ஒரவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
    Next Story
    ×